கணக்கீட்டுப் பிரிவு ஊழியர்கள்
கலந்தாய்வு கூட்ட
அழைப்பிதழ்
நாள்: 07.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை
5.00 மணி
இடம்: பாலாஜி திருமண மண்டபம், கல்பனா
தியேட்டர் பின்புறம், உடுமலைப் பேட்டை.
சிறப்புரை : தோழர் D. கோவிந்தராஜ்
அட்டைப்பட்டியல் குழு
கன்வீனர், மாநில பொருளாளர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, சென்னை.
- முத்தரப்பு ஒப்பந்த்ததிற்கு எதிராக கணக்கீட்டுப்பிரிவு ஊழியர்களுக்கு பொறுப்புகள், கடமைகள் என உத்திரவிடப்பட்டுள்ளதை ரத்து செய்திட வேண்டுதல்
- கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை அகற்றி சமவேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் கணக்கீட்டாளர் சம்பளம் பணியில் சேர்ந்த நாள் முதல் வழங்கிட.
- பணிக்காலத்தில் மூன்று பதவி உயர்வு உத்திரவாதப்படுத்துதல்.
- கணக்கு பிரிவில் உள்ளதைப்போல் கணக்கீட்டு பிரிவிலும் எட்டு அடுக்கு பதவி உயர்வு வாய்ப்பினை உருவாக்க வேண்டுதல்.
- வசூல் பணியில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்தல்.
- கணக்கீட்டு பிரிவில் கணிணிகள் அச்சு இயந்திரங்கள் பழுதடையாமல் இருக்கவும், மேலும் இணையதள சேவைகள் தடைபடாமல் இருக்கவும் உத்திரவாதப்படுத்துதல்.
- 1982-ல் பணியில் சேர்ந்த கணக்கீட்டாளருக்கு 18 மாதப் பணிக்காலம் மொத்தப் பணியுடன் சேர்த்து கணக்கிட்டு அனைத்து பலன்களை வழங்குதல்.
- கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள் பதவி உயர்வுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் பதவி உயர்வு வழங்குவது.
- தற்காலிக பணியிட மாற்றம் என்று பிற பிரிவு அலுவலகங்களுக்கு பணிக்கு அனுப்புவதை தவிர்த்திட
- உடைந்துபோன இருக்கைகள் மாற்றி புதிய இருக்கைகள் வழங்க வலியுறுத்தல்
- மதிப்பீட்டாய்வாளர் வருவாய் மேற்பார்வையாளர்களை கணக்கீடு, வசூல் பணி செய்ய நிர்ப்பந்திப்படை தவிர்த்திடுதல்.
- 5வருடம் முடித்த்த கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை ஊழியார்களுக்கு பதவி உயர்வு வழங்கிடல்
- பணிநிலை I ல் நிலையில் முதுநிலை மதிப்பீட்டு அலுவலர் பதவி உருவாக்கிட
மேற்குறிப்பிட்ட பொருள்
குறித்து விவாதிக்க கணக்கீட்டுப்பிரிவு ஊழியர்கள் சங்க வித்தியாசமின்றி இந்தக்
கலந்தாய்வு கூட்டத்தில் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவண்,
தமிழ்நாடு மின் ஊழியர்
மத்திய அமைப்பு
உடுமலைப் பேட்டை